சர்ப்பிரைஸ் கிப்ட்டால் சீரழியும் தமிழர்கள்!

தற்போது சர்ப்பிரைஸ் கிப்ட் என்பது வடக்கு மக்களை பிடித்து ஆட்டுவித்து வருவதாகவும் இதனால் சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதாகவும் சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். வெளிநாடுகளில் வாழும் உறவினர்கள் , தாயகத்தில் உள்ள நண்பொஅர்கள் மற்ரும் உறவினர்களுக்கு சர்ப்பிரைஸ் கிப்ட் அனுப்புவது பாக்ஷனாகி விட்டது. பணத்தை மடித்து பூங்கொத்துகளாவும் தெரியாதவர்களிடம் தம் இளம் மனைவிக்காக பரிசுப் பொருட்களை அனுப்புவதுமாக உள்ளனர். பின் விளைவுகள் இதனால் சில குடும்பங்கள் பிரிந்த சம்பவங்களும் கடந்த காலங்களில் இடம்பெற்றிருந்ததன. அதுமட்டுமல்லாது அந்த காணொளிகள் … Continue reading சர்ப்பிரைஸ் கிப்ட்டால் சீரழியும் தமிழர்கள்!